உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 417 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நான் இருந்திருந்தால் சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன் – டக்ளஸ் தேவானந்தா

editor

ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு