உள்நாடுகொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது March 28, 202072 Share0 (UTV | கொழும்பு ) – சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய களுபோவில பகுதியை சேர்ந்த ஒருவர் குருநாகலில் கைது