உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Related posts

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

doctor ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.