உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Related posts

ஆணொருவருடன் 6 பெண்கள் இணைந்து செய்த காரியம்…

பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை