கிசு கிசு

கொரோனா சந்தேகத்தில் இருவர் அனுமதி

(UTVNEWS | COLOMBO) –களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பிலான அறிவித்தல்

வெளிநாட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை [VIDEO]