உள்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து எதிர்வரும் நான்காம் திகதி விலகி இருக்க  தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் போது தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாமையினால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

கோப் குழுவில் இருந்து மற்றும் டிலான் பெரேரா ராஜினாமா!