உள்நாடு

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 430 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,656 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கூட்டத்தை பார்த்து தீர்மானிக்காதீர்கள் – திலித் ஜயவீர

editor

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

editor

அனைத்து இனங்கள் – மதங்கள் சமமாக கருதப்படும்