உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 473 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

திருமணத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் வரையறை

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்