உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2,842 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(28) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,842 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 132 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,986 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தடுப்பூசி முதலில் முப்படைகளுக்கு

பொரளை : 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

வாட்ஸ்அப் செயலிழந்தது : சேவைகளில் இடையூறு