உள்நாடு

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரொனோ வைரஸ் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மக்கள் சன நெரிசல் உள்ள இடங்களில் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் தொடர்பிலான அறிவிப்பு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor