உள்நாடு

கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

(UTV|அவிசாவளை) – அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் தவறி வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 17,25,27 ஆகிய வயதுடையவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பொதுப் போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியானது

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு திருகோணமலைக்கு

editor

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு