சூடான செய்திகள் 1

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Related posts

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்