உள்நாடு

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டக்காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

கேள்வி அடிப்படையில் மின்துண்டிப்பு

ஈஸ்டர் தாக்குதல் – பிணைமுறி மோசடி சம்பவங்களின் மீள் விசாரணைகள் ஆரம்பம் – விஜித ஹேரத்

editor

“தீபாவளிக்கு தீர்வு” ரணிலை விமர்சிக்கும் சம்பந்தன்