உள்நாடு

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 12 மாணவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு பேரிற்கு எதிராக குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு