உள்நாடு

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Related posts

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில்

editor