உள்நாடு

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 08  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) உத்தரவிட்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

 மருந்துகளை திருடி விற்றவர் கைது

ஆபத்தான நிலையில் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

editor

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor