உள்நாடு

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து | ஒருவர் காயம்