சூடான செய்திகள் 1

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…