சூடான செய்திகள் 1

கெக்கிராவயில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதியில் மீது சிலர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(03) இரத்து

பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு