உள்நாடு

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்

(UTV| கொழும்பு) – குவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைத் நாட்டில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ்க்கு சொந்தமான யு.எல். 230 ரக விமானத்தில் குறித்த பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பின்னர் விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை – 10 நாட்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

editor

ஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி