உள்நாடு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய ஜெரோம் பெர்னாண்டோ!

(UTV | கொழும்பு) –

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.நிலாந்தனுக்கு மீண்டும் TID அழைப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மூத்த அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஹரினி

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு