சூடான செய்திகள் 1

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனை மருத்துவர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சகருமான ருவன் குணகேர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

விஸாவை ரத்துச் செய்யுமாறு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை