உள்நாடு

குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்

(UTV|கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இதுவரை 45,099 பேர் கைது

மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் மீண்டும் நியமனம்!

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா