சூடான செய்திகள் 1

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபி தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று மற்றும் நாளை முன்னெடுப்பு

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு