உள்நாடு

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் விரைவில்

(UTV | கொழும்பு) –  மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹேர முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!

எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தடையுத்தரவு

கடன் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor