உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

கடற்படை உறுப்பினர்களில் 608 பேர் பூரண குணம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor