உள்நாடு

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து புத்தளம் – அருவக்காடு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை

இன்று அதிகாலை முதல் முடக்கப்படும் பகுதிகள்