உள்நாடு

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

(UTV|COLOMBO) – கொழும்பிலிருந்து புத்தளம் – அருவக்காடு பகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

அரசியலமைப்பு ஒரு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்காமல், பாடசாலை மட்டத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு வரிகள் இன்றி வழங்கப்படும் கொடுப்பனவு!