உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய பாதுகாப்பு முக்கியமானது

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

மினுவாங்கொட கொத்தணியில் இதுவரை 2,222 பேருக்கு தொற்று