சூடான செய்திகள் 1

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

(UTVNEWS | COLOMBO) – சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான கடத்தல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சாமிக சுமித் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்”

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு