உள்நாடு

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து

editor

மைத்திரிபால சிறிசேனவுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை – சரத் பொன்சேக்கா

பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்