அரசியல்

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்படவுள்ள ஜனநாயக விரோத இணைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டாமென, கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி இணைப்பாளர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாணத்திற்கு மையப்படுத்தி கிழக்கு ஆளுநரினால் இன்றைய தினம் வழங்கவுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்

editor

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

editor

சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகள் – ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே சந்திப்பு

editor