உள்நாடு

கிளிநொச்சியில் ஒருவருக்கு  மலேரியா நோய்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையே சந்திப்பு

இன்று மின் வெட்டு அமுலாகாது

மேலும் 594 இலங்கையர்கள் நாடு திரும்பினர்