விளையாட்டு

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

(UTV | புது டில்லி) – முன்னாள் இந்திய துப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை உறுதிப்படுத்தும் வகையில் “கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related posts

‘ஒன்றான வெற்றி’ எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்

மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது

ஆஸியின் சவாலுக்கு மஹீஷ் தீக்ஷன தயார்