உள்நாடு

கிரான்பாஸ் தீ விபத்து : 50 வீடுகள் தீக்கிரை

(UTV | கொழும்பு) – கொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

‘இந்து சமுத்திரத்தின் வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களில் இலங்கை ஈடுபடாது’

சர்வமதங்கள் நல்லுரவைக் கட்டியெழுப்புதல் திட்டம் தெஹிவளைப் பள்ளிவாசலில்!

சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்