சூடான செய்திகள் 1

கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-2018 ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன்(16) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது