சூடான செய்திகள் 1

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…

(UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வாஸ் குணவர்த்தனவின் மேன்முறையீட்டு மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதி அறிவிப்பு

‘புலதிசி’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!