உள்நாடு

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

(UTV | கொழும்பு) –  காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் காலி முகத்துவார கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதுடன் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

Related posts

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

editor

தேங்காய் எண்ணெய் மோசடி – அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவும் – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

editor

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!