வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் ஓரளவு மழை பெய்யலாம். வடகிழக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் மேற்கு, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

தமிழக கடற்றொழிலாளர்கள் 6 பேர் கைது

தினமும் 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ஜெர்மனி கட்டிடகலை நிபுணர்

கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்மீது 5ஆவது தடவையாக அசிட் வீச்சு