வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்பகுதியில் சில பகுதியில் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தைக் கொண்ட பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

23 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவு

பிரதமர் – சீன ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

விமான நிலையத்தில் வாகனங்கள் செல்ல தனித்தனி வழி