உள்நாடுசூடான செய்திகள் 1

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்பொழுது முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காசல் மகப்பேற்று  வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு