உலகம்

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையில்

அமெரிக்காவில் மற்றொரு விமான விபத்து – குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது

editor