உள்நாடு

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – டவர் மண்டப கலையரங்கம் மற்றும் எல்பின்ஸ்டென் கலையரங்குகளில் பயிற்சி பெறும் கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை!

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது