உள்நாடு

களுத்துறை மாவட்ட கொவிட் தொற்றாளர்களின் முழு எண்ணிக்கை 50

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தினை தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று(18) வரை களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இதில் 14 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரானை உடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில