உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா)தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

காஸாவுக்குச் சென்ற முதல் நிவாரண கப்பல்