உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

editor