சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO) இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகாமையில் கூரிய ஆயுதம் ஒன்றினால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டு றாகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி காதல் சம்பவம் தொடர்பில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிளகு இறக்குமதி நிறுத்தம்

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்: ஜனாதிபதி ரணில்