சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) காலை களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில்  இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ