உள்நாடு

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

(UTV|கொழும்பு)- களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

குறித்த கைக்குண்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

Related posts

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்