சூடான செய்திகள் 1

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் சில பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேசபந்துவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராக்கல் மனு

editor

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு