உள்நாடு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்

நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்

‘இப்போதைக்கு விலை அதிகரிப்பு இல்லை’ – லிட்ரோ