உள்நாடு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் வழமைப் போன்று அரச பாடசாலைகள் இயங்குமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதன்காரணமாகவே கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Related posts

இரு நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது