உள்நாடு

கல்வி அமைச்சின் அறிவித்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பெலியத்த படுகொலை – இரு பெண்கள் கைது!

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை